“குடும்ப அரசியலை முன் நிறுத்தாது புதிய அரசியல் முறைமை ஒன்றை உருவாக்குவார் என்று நம்பித்தான் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினோம். ஆனால், அவர் எம் எல்லோரையும் ஏமாற்றிவிட்டார்.” – இவ்வாறு சுதந்திர …
November 14, 2022
-
-
இலங்கைசெய்திகள்
சம்பந்தன் பதவி விலக வேண்டும்! – வினோ வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 7 minutes read“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு (அரசியல்) விபச்சார இல்லமாக செயற்படுவதாக நான் குறை கூறினேன். அது உண்மையே. இரா.சம்பந்தன் உட்பட அனைத்துத் தமிழ்த் தேசியத் தலைவர்களும் தோற்றுப்போன தலைவர்களே. அவர்கள் …
-
இலங்கைசெய்திகள்
சமஷ்டித் தீர்வை வலியுறுத்த தமிழ்க் கட்சிகளுக்கு கூட்டமைப்பு அழைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசமஷ்டியே என ஒரு குரலில் பேச வாருங்கள் எனத் தமிழ்க் கட்சிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்க் …
-
இலங்கைசெய்திகள்
‘2023’ வரவு – செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையின் 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதீட்டை முன்வைத்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். …
-
சாமை மையமாகக் கொண்டது ரிவெட் திரைப்படம்.. “ஏலியன்களால் கடத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பும் நாயகனைப் பற்றியே ரிவெட் படத்தின் கதை.
-
சேலத்தில் புத்தக கண்காட்சி 20-ந்தேதி தொடங்கி 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக …
-
ஆன்மிகம்செய்திகள்
பல நூல்களுக்கு ஆசிரியரான அகளங்கன் அவர்களுக்கு தமிழியல் வாரிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
by கனிமொழிby கனிமொழி 3 minutes readஅகளங்கன் வவுனியா மாவட்டத்தில் பம்பைமடு என்ற சிறுகிராமத்தை பிறப்பிடமாகக்கொண்ட பல்துறை சார்ந்த இலக்கியப்படைப்பாளியாவார். இவரது இயற்பெயர் நா. தர்மராசா. 1970களில் இருந்து எழுத ஆரம்பித்த அகளங்கன் 2005 வரை இலக்கியம், சிறுகதை, ஆய்வு, கவிதை, …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
சுவிஸில் தமிழ் புத்தக் கண்காட்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுவிஸலாந்து நாட்டின் சூரிச் நகரில் தமிழ் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்று வருகின்றது. தமிழ்நாடு மற்றும் ஈழத்தை சேர்ந்த பல படைப்பாளிகளின் புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் விற்பனையும் செய்யப்படுகிறது.
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, 32 ஆண்டுகாலம் சிறையில் இருந்து, பல சட்டபோராட்டத்திற்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அன்று …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
காக்கைச்சிறகினிலே நவம்பர் மாதம் 2022 இதழ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகாக்கைச்சிறகினிலே நவம்பர் மாதம் 2022 இதழ் தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் காக்கைச் சிறகினிலே இதழை மேலே தரப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக வாசிக்க முடியும்.