0
சுவிஸலாந்து நாட்டின் சூரிச் நகரில் தமிழ் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்று வருகின்றது.
தமிழ்நாடு மற்றும் ஈழத்தை சேர்ந்த பல படைப்பாளிகளின் புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் விற்பனையும் செய்யப்படுகிறது.