மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது ஈகைச்சுடரை இரண்டு …
November 21, 2022
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
இசை உலகின் பெருந்தவமான பேராசான் ஏ.கே.கருணாகரன் | என் சண்முகலிங்கன் அஞ்சலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎங்கள் இசைஉலகின் பெருந்தவமான பேராசான் சங்கீத வித்துவான் ஏ,கே.கருணாகரன் அவர்களின் பிரிவு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும் என்று முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில் …
-
தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது உயிர்களைத் தியாகம் செய்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத் தூபியில் …
-
இலங்கைசெய்திகள்
சுதந்திர தினத்துக்குள் தீர்வைத் தாருங்கள்! – சாணக்கியன் கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஎமக்கான அரசியல் தீர்வை எதிர்வரும் சுதந்திர தினத்துக்குள் தாருங்கள் என்று அரசிடம் கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் …
-
இலங்கை நாடாளுமன்றத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், இன்றைய சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தனது உரையை ஆரம்பிக்கும் போது, …
-
இலங்கைசெய்திகள்
ஓமானுக்கு ஆட்கடத்தல்: சந்தேகநபரான பெண் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையிலிருந்து ஓமானுக்கு மனிதக் கடத்தலில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் கொழும்பு – கோட்டையிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்ததையடுத்து கைதுசெய்யப்பட்டார் …
-
இலங்கைசெய்திகள்
நினைவேந்தல் உரிமையைக் கட்டுப்படுத்தாதீர்கள்! – சாணக்கியன் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழர்களுக்கான நினைவேந்தல் உரிமையை அரசு கட்டுப்படுத்தக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார். மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக வடக்கு, கிழக்கு …
-
தமிழ் மக்களின் விடிவுக்காகத் தங்களை ஆகுதியாக்கியவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. தமிழ் மக்களின் விடிவுக்காகத் தங்களை ஆகுதியாக்கியவர்களை ஒருவாரம் நினைவேந்தி நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் சகோதரி துஷ்பிரயோகம்! – சகோதரன் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய அண்ணனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தந்தையின்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், சகோதரி வசித்து வந்த நிலையில் தனிமையிலிருந்த …
-
அரசின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளார். அவர்களுள் ஒருவர் ஐக்கிய தேசிய …