திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் …
December 22, 2022
-
-
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாவத்தை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் புதன்கிழமை (டிச.21) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் ஒன்றின்போது 9 கிராம் 430 மில்லி கிராம் ஐஸ் போதைபொருளை மறைத்து …
-
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் கடற்பகுதியில் இன்று (22) வியாழக்கிழமை ஆண் ஒருவரது சடலம் கரையொதுங்கியது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 54 …
-
அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்ற வீரர்கள் யாழ்ப்பாணத்தில் கௌரவிக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களை வவேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(22) யாழ்ப்பாணம் …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாவின் கிழக்கு செயலணியைக் கூண்டோடு கலைத்த ரணில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readகோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியைத் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலைத்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் …
-
இலங்கைசெய்திகள்
தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இராணுவச் சிப்பாய்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்., காரைநகர் – சாம்பல் ஓடை கடற்கரைப் பகுதியில் கருவாடு உலர விட்டுக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவரின் கழுத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. …
-
இலங்கைசெய்திகள்
அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசியல் தீர்வைப் பெற முடியாது! – ரணில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசியல் தீர்வைக் காண முடியாது. குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து அரசியல் தீர்வைக் காண்பதே எனது நோக்கம்” – என்று ஜனாதிபதி …
-
யாழ்ப்பாணம், பலாலி – அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல்போன மீனவர், மாதகலில் இன்று சடலமாகக் கரையொதுங்கியுள்ளார். பலாலி, அன்ரனிபுரம் பகுதியைச் சேர்ந்த இராயப்பு ரொபேட் கெனடி (வயது …
-
எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் …
-
இலங்கைசெய்திகள்
மீட்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள் மிரிஹான தடுப்பு முகாமுக்கு மாற்றம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய அகதிகள் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாழ். சிறையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் மூன்று பஸ்கள் மூலம் இன்று காலை …