“இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள முன்மொழிவுகள் அடுத்த சர்வகட்சிக் கூட்டத்தில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும். சர்வகட்சிப் பேச்சு சரியான திசையை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றது. கூட்டமைப்பினரின் தற்போதைய அதிருப்தி …
January 7, 2023
-
-
இலங்கைசெய்திகள்
யாழில் மீன் தாக்குதலுக்குள்ளான மீனவர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகி சுகவீனமுற்றிருந்த கடற்றொழிலாளர் ஒருவர் நான்கு மாதங்களுக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை (ஜன. 6) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அல்ஜின் ஜெனி …
-
இலங்கைசெய்திகள்
ஆஸ்திரேலியாவில் தமிழ் அகதியின் வாசினி ஜெயக்குமாரின் துயர நிலை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆஸ்திரேலியா: தமிழ் அகதி குடும்பத்துக்காக நிரந்தர விசா கோரி போராடிய தமிழ் அகதியின் விசா காலாவதி ஆஸ்திரேலியாவில் பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினர் நிரந்தரமாக வசிக்க அனுமதிக்க …
-
பொருளடக்கம் நவீன உலகத்தின் உதயமும் இலங்கையின் நவீனத்துவமும் 1848 மாத்தளைக் கிளர்ச்சியும் – பி. ஏ. காதர் கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : தமிழ் இலக்கியங்கள் – விவேகானந்தராஜா துலாஞ்சனன் …
-
இலங்கைசெய்திகள்
கோட்டா ஏன் விரட்டப்பட்டார்? – விமல் விளக்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“கோட்டாபய ராஜபக்சவின் தன்னிச்சையான முடிவுகளும், அவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுமே அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விரட்டப்பட்டமைக்குப் பிரதான காரணம்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் …
-
இலங்கைசெய்திகள்
குருநகரில் ஜெலி மீன் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜெலி மீன் தாக்கியதையடுத்து சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். யாழ்., குருநகர் பகுதியைச் சேர்ந்த அல்ஜின் ஜெனிராஜ் (வயது 52) என்ற நபரே உயிரிழந்தவராவார். …
-
இந்தியாவால் நடத்தப்படும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நோக்கில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக …
-
இலங்கைசெய்திகள்
சிறுமியைக் கண்டுபிடிக்கப் பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸ்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல்போன கெங்கல்லை, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியைக் கண்டுபிடிக்கப் பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
‘மொட்டு’வே வெற்றிவாகை சூடும்! – நாமல் நம்பிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிவாகை சூடும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “உள்ளூராட்சி …
-
இலங்கைசெய்திகள்
ஆணைக்குழுவை மிரட்டி தேர்தலைப் பிற்போட அரசு முயற்சி! – சஜித் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதேர்தல்கள் ஆணைக்குழுவை மிரட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க ரணில் அரசு முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார். அரசின் இந்த மிரட்டலுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு …