அரசு நினைத்த மாதிரி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். பல காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நான்கு மாதங்களுக்கு …
January 9, 2023
-
-
-
இந்தியாசெய்திகள்
பொலிஸ் நடவடிக்கை எடுக்க தவறியதால் தீக்குளிக்க முயன்ற பெண்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவின் திருப்பூர் கலெக்ட்டர் அலுவலகத்தின் முன்பு பெண்ணொருவர் தீக்குளிக்க முயன்றார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவது என்னவென்றால் அந்த பெண் கணவனின் மதுப்பழக்கத்தால் தினமும் கணவனால் அடித்து சித்திரவதை …
-
இலங்கைசெய்திகள்
விக்கி – மணி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளத் தீர்மானம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணம் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். மாவட்ட அரச அதிபர் நியமனம் இந்த வாரம்?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் நியமனம் இந்த வாரம் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ். மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன், பதவி உயர்வுடன் இளைஞர், விளையாட்டுத்துறை …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” – தொடர் -8 | வதிலைபிரபா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readகட்டுரையாளர் வதிலைபிரபா●“துட்டிலக்கியம்” மற்றும் “சிற்றிதழ் மோசடிகள்” மகாகவி இதழில் பெரும் தாக்கத்தையும், அதிர்வுகளையும் தந்திருந்தன. வட்டமேசை’ பகுதியில் இடம்பெற்ற விவாதங்கள் மற்றும் வாசகர் கடிதங்கள் இதழெங்கும் பற்றியெரிந்தன.இதற்கிடையே முதுபெரும் எழுத்தாளர் …
-
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்திருந்த நிலையில், பல காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் …
-
சட்டசபையை விட்டு பாதியிலேயே வெளியேறிய ஆளுநரினால் சபை அமர்வில் ஏற்பட்ட குழப்பநிலை . தமிழ் நாட்டின் ஆளுநர் ஆர் .என் . ரவி அவர்களின் பலதரப்பட்ட பேச்சுக்களால் தமிழகத்தில் அவருக்கு …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், எம்.பி. பதவியை இராஜிநாமா செய்துவிட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது. …
-
இலங்கைசெய்திகள்
வடக்குக்குப் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று முற்பகல் 11.21 மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் …