திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்பு நடத்தும் …
January 13, 2023
-
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வசமுள்ள மாவனல்லை பிரதேச சபையின் தவிசாளர் சமந்த ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார். காணி ஒன்றுக்கு அனுமதி வழங்குவதற்காக 20 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற முயற்சித்த …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டது. கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால், கண்டுபிடிக்கப்பட்டு கோட்டைப் பொலிஸாரிடம் …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் காலமானார்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் முன்னாள் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். களுத்துறை – வாத்துவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற உள்ளூராட்சி …
-
இலங்கைசெய்திகள்
தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் தீர்வுத் திட்டம் உண்டாம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“எம்மிடம் தீர்வு திட்டம் உள்ளது. அதனைச் சரியான நேரத்தில் மக்களுக்குத் தெரிவிப்போம்” – என்று தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் …
-
“தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் தாயகப் பிரதேசத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளது. எம்மோடு இணைந்து செயற்பட்ட அனைவரும் மீண்டும் வர வேண்டும். அதற்காக அனைவரையும் வரவேற்கின்றோம்.” …
-
இலங்கைசெய்திகள்
பேச்சுக்கு முன் அரசியல் கைதிகளை விடுவிக்கவும்! – அருட்தந்தை வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்ட பின்னரே அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும். அரச தரப்பினருடான பேச்சின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பழைய …