யாழ். மாவட்டத்தில் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 255 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து …
January 16, 2023
-
-
இலங்கைசெய்திகள்
யாழ். மேயர் வேட்பாளராக வித்தியாதரன்! – தமிழரசு தீர்மானம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் ‘காலைக்கதிர்’ …
-
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கு புதிய லங்கா சுதந்திரக் கட்சியும், 43 ஆம் படையணியும் தீர்மானித்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பில் இன்று கைச்சாத்திடப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி …
-
இலங்கைத் தமிழரசுக் கட்சி, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று செலுத்தியது. யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் த.சத்தியலிங்கம், …
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று செலுத்தியது. யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரி வெட்டிக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற இந்தக் குழு மோதலில் இருவரும் வெட்டிப் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
அரங்கு நிறைந்த மக்கள் | தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவலுக்கு கிளிநொச்சியில் மகத்தான வரவேற்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு அரங்கு நிறைந்த மக்களின் மகத்தான வரவேற்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கலன்று கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் காதலியைக் கடத்திய கடற்படைச் சிப்பாய்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலென்வத்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பிலியந்தலைப் …
-
இந்தியாசெய்திகள்
நாய் குட்டி போட்டதால் நாய் உரிமையாளருக்கு அசிட் வீச்சு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readடெல்லியின் குடியிருப்பு பகுதியில் 50 வயதுடைய நபரின் நாய் அயல் வீட்டுக்காரரின் வாசலில் சென்று குட்டி போட்டதனால் கோபமடைந்த அயல் வீட்டுக்காரர் நாய் உரிமையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடு பட்ட …
-
இலங்கைசெய்திகள்
யாழில் காணி விடுவிப்பு: இரு வாரங்களுக்குள் செயற்படுத்த ரணில் பணிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readயாழ்., பலாலி இராணுவப் படைத் தலைமையகத்துக்கு எதிராக, பலாலி வீதியின் கிழக்குப் புறமாகவுள்ள காணிகளை விடுவிக்க நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் இணங்கியுள்ளனர். அத்துடன் வலிகாமம் வடக்கின் பல்வேறு …