குறித்த சில நாட்களுக்கு முதல் தமது நாட்டுக்குள் மெக்சிகோ வழியாக குடிபெயரும் அகதிகளுக்கு தடையை அமெரிக்க விதித்து இருந்த நிலையில் இப்போது அதே பாதையில் வந்த மக்கள் அமெரிக்காவினுள் வெறும் …
January 19, 2023
-
-
ரஷ்யா முன்னாள் அதிபரும், பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வடேவ் உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டால் அணு ஆயுதப்போர் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவும் அமெரிக்காவும், மிகப் பெரிய …
-
அண்மைக் காலமாக பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும்.பாகிஸ்தான் – ஈரான் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.பலூசிஸ்தானின் …
-
-
இலங்கைசெய்திகள்
ரணில் மீது என்ன கோபம்? – யாழ். மக்களிடம் தினேஷ் கேள்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழ் – இந்து மக்களின் பாரம்பரிய நிகழ்வான தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இந்நிலையில், அவரை எதிர்த்து ஒரு தொகுதியினர் வீதியில் இறங்கினர். …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நிறைவேற்றம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் 61 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 97 பேரும், எதிராக 36 பேரும் வாக்களித்தனர். தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று …
-
யாழ்., அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் நெஞ்சில் தேங்காய் வீழ்ந்தததால் உயிரிழந்துள்ளார். சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சாரதியாகப் பணிபுரியும் அவர் தென்னை மரத்தின் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்குக் கொலை மிரட்டல்! – சபையில் சஜித் சீற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“ஜனாதிபதியும் அரசும் கூட்டுப்பிரயத்தனங்களால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கின்றனர். தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு …
-
இலங்கைசெய்திகள்
கம்பஹாவில் பெண் வேட்பாளர் வெட்டிப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகம்பஹா மாவட்டம், மினுவாங்கொடைப் பிரதேசத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவிருந்த 65 வயதான பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை – யொகொதமுல்லையில் உள்ள அவரது வீடும் தீ …
-
இரண்டு நாள் பயணமாக இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் …