“இந்தியாவில் உள்ளவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காகப் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி வதந்தி பரப்புகின்றனர். இது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.” – இவ்வாறு இறுதிப் போரின் போது பாதுகாப்பு அமைச்சராகவும் …
February 14, 2023
-
-
இலங்கைசெய்திகள்
பிரபாகரன் குடும்பம் உயிருடன் இல்லை! – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இறுதிப்போரில் பிரபாகரனுடன் அவரின் மனைவி, மூன்று பிள்ளைகளும் உயிரிழந்து விட்டனர். பிரபாகரன் குடும்பத்தில் எவரும் இன்று உயிருடன் இல்லை.” – இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண …
-
இலங்கைசெய்திகள்
பிரபாகரன் நரகத்திலேயே இருப்பார்! – வீரசேகர ஆவேசம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபுலிகளின் தலைவர் பிரபாகரன் பல இலட்சக்கணக்கான உயிர்களைக் கொலை செய்துள்ளமையால், அவர் தற்போது நரகத்திலேயே இருப்பார் எனவும், பழ.நெடுமாறன் நரகத்துக்குச் சென்றே அவரை அழைத்து வர வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா …
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாநகர …
-
இலங்கைசெய்திகள்
நெடுமாறனின் கருத்து தொடர்பில் தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் பலரும் கேள்வி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் திடீரென வெளியிட்ட அறிவிப்புத் தொடர்பில் பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள …