களுத்துறை மாவட்டம், பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதான யுவதி ஒருவர் கடந்த முதலாம் திகதி நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போயிருந்த நிலையில், இன்று அதிகாலை பேருவளைக் கடலிலிருந்து …
March 4, 2023
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தமது கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது. நிறைவேற்றுக்குழு கடந்த வாரம் கூடியபோதே இந்த …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருடன் ரணில் பேச்சு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ‘சூம்’ தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் …
-
இலங்கைசெய்திகள்
ஆட்சிக் கவிழ்ப்பைப் பொதுத்தேர்தல் மூலமே ஏற்படுத்த முடியும்! – ரணில் சுட்டிக்காட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 6 minutes readமக்களால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசை மாற்ற முடியும் என்றும், வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் ஐஸ், கஞ்சாவுடன் இருவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே …
-
இலங்கைசெய்திகள்
திருமலை எண்ணெய்த் தாங்கிகள் வளாகத்தில் ரணில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readதிருகோணமலை எண்ணெய்த் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். நேற்று …
-
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்குள் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என அரச உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அமைச்சரவை முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதுடன், சில அமைச்சுகளின் விடயதானங்களும் கைமாறவுள்ளன. இதன்படி …