இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போது சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராகவுள்ள தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டால், அதனை தாம் எதிர்ப்பதாகவும், அது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது …
March 9, 2023
-
-
இலங்கைசெய்திகள்
நிம்மதியாக தூங்கி பல மாதங்கள் | அம்பாறை மக்கள் ஆதங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநிம்மதியாக வீடுகளில் தூங்கி பல மாதங்கள் ஆகின்றன. வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர இனி வேறு வழியில்லை என அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகி …
-
இலங்கைசெய்திகள்
நாடளாவிய ரீதியில் 15 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பத்தினர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவவுனியா, குட்ஷெட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அண்மையில் சடலங்களாக மீட்கப்பட்ட தம்பதியர் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகள் நேற்று வவுனியா வைத்தியசாலையின் பிரேத …
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு மணிநேர வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டதுடன் அதன் அடையாளமாக நண்பகல் 12 மணியளவில் யாழ். …
-
வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் …
-
யாழ்ப்பாணம், நிலாவரைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளார். குறித்த வயோதிபர் வீதியில் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிரில் வந்த டிப்பர் …
-
-
இலங்கைசெய்திகள்
சிவன் ஆலயம் இடிப்பு இனவாதத்துக்கு எடுத்துக்காட்டு! – அருட்தந்தை காட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readசிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள …
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
சிப் ஏற்றுமதியை நெதர்லாந்தும் கட்டுப்படுத்துகிறது
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவைத் தொடர்ந்து, சீனாவுக்கான சிப் ஏற்றுமதியை நெதர்லாந்தும் கட்டுப்படுத்தவுள்ளது. அதன்படி, தேசிய பாதுகாப்புக் கருதி, சிப் ஏற்றுமதியில் சில கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக டச்சு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய ஏற்றுமதிக் …