தபால் மூல வாக்குச்சீட்டுகளை 5 நாட்களுக்குள்ளும், ஏனைய வாக்குச்சீட்டுகளை 20 முதல் 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு வழங்க முடியும் என அரச அச்சகர் அறிவித்துள்ளார் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
March 10, 2023
-
-
இலங்கைசெய்திகள்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான விசேட வர்த்தமானி வெளியீடு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் …
-
-
ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. உடனடியாகப் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கான இயலுமை தங்களின் தொழிற்சங்கத்துக்கு உள்ளது என்று ரயில்வே தொழிற்சங்கக் …
-
ஜேர்மனியின் ஹம்பர்க் நகரிலுள்ள தேவாலயம் ஒன்றில் நேற்றிரவு 9 மணியளவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில 07 பேர் பலியாகியுள்ளதாகவும் 24 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் …
-
இலங்கைசெய்திகள்
கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்கு எதிராகச் சபையில் சஜித் கண்டனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅரசின் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் மற்றும் மிருகத்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் மீண்டும் குரல் எழுப்பினார். “கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை …
-
இலங்கைசெய்திகள்
கண்ணீர் வெள்ளத்தில் வவுனியா குடும்பத்தின் இறுதிச்சடங்கு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா, குட்செட் வீதியில் இரு சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். அவர்களது இறுதிச்சடங்குகள் பலரது கண்ணீருக்கு மத்தியில் இன்று …
-
நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் இடுவதை ‘திலகமிடல்’ எனக் கூறுகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றான இது, பெண்களின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
போராட்டக்காரர்கள் மீது இரசாயனத் தாக்குல்? – ஜே.வி.பி. சந்தேகம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதெற்கில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் மீது இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க. அவர் மேலும் தெரிவித்ததாவது:- “ஆட்சியாளர்களுக்கு எதிரான நியாயமான …
-
சிங்கப்பூரில் உள்ள காட்டுப் பன்றிகளுக்கு ஒருவரை காய்ச்சல் ஏற்பட்டுள்ளமையால் அது மக்களுக்கு பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் என இக்காய்ச்சல் அறியப்படுகின்றது. உலக விலங்கு நல …