இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபை செயலிழந்துள்ளதன் காரணமாக சம்மேளன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், இந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாததன் காரணமாக தங்களது …
March 31, 2023
-
-
புதிய பஸ் கட்டண திருத்தத்தை அமுல்படுத்தாத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாடசாலை மாணவர் பஸ், வேன் சேவை மற்றும் முச்சக்கர வண்டி சேவை ஆகியவற்றின் கட்டணங்களை …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை விசேட கலந்துரையாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் வடக்கு கிழக்கில் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாகவும் பாரிய அளவினால் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாவின் வீட்டுக்கு முன் 3ஆயிரம் படைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஒரு வருடகாலத்திற்கு முன்னர் மிரிஹானவில் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒருவருட பூர்த்தியை குறிக்கும் விதத்தில் அந்த பகுதியில் நிகழ்வொன்று இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
கடும் வெப்பமான காலநிலை | அதிகம் தண்ணீர் அருந்துமாறு கோரிக்கை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇந்த நாட்களில் கடும் வெப்பம் நிலவுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்றாக தண்ணீர் அருந்துமாறு பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ கேட்டுள்ளார். …
-
தமிழினத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடிய தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. யாழ். துரையப்பா விளையாட்டு …
-
ஓட்டோவில் வந்த இனந்தெரியாத சிலர், குடும்பஸ்தர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு – மட்டக்குளியில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் …
-
இலங்கைசெய்திகள்
தமிழருக்குத் தீர்வு அவசியம்! – சந்திரிகா வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் வலியுறுத்தினார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்கள் முன்னிலையில் கருத்துரைக்கும் …
-
இலங்கைசெய்திகள்
குப்பி விளக்கின் தீ பற்றி 6 மாதக் குழந்தை சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவன்னியில் குப்பி விளக்கு சரிந்து விழுந்து தீ பற்றியதில் தீக்காயங்களுக்கு உள்ளான 6 மாதக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு பகுதியைச் சேர்ந்த கஜீபன் பிரசாத் …
-
குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தலவாக்காலை, லிந்துலை – பெர்ஹாம் தோட்டத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்கான இருவர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் …