தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 125 ஆவது ஜயந்தி தினமான இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது நினைவுத்தூபியில் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு …
March 31, 2023
-
-
இலங்கைசெய்திகள்
அடுத்த தடவையும் ‘மொட்டு’ ஆட்சியே! – பஸில் நம்பிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடைந்து ஆட்சியமைக்கும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். தற்போது குறுக்கு …
-
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்., கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் – கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று பாரிய வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் …
-
இலங்கையில் இன்று முதல் பஸ் பயணக் கட்டணம் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த பஸ் பயணக் கட்டணம் 4 ரூபாவால் குறைக்கப்படுகின்றது. இதற்கமைய 34 ரூபா என்ற …
-
“ஊழல் அரசியல் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவே எம்மைத் தனி அரசாக நியமிக்குமாறு மக்களிடம் கேட்கின்றோம்.” – இவ்வாறு ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. ‘உள்ளூராட்சி …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
ரஷ்யா உக்ரைன் போர் கொடியை வெள்ளை கொடியாக மாற்ற தயார் | டிரம்ப்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஒரு வருட காலத்தை கடந்து தொடரும் ரஷ்யா உக்ரைன் போர் பல நாடுகளின் வேண்டுதல்களின் பின்னும் முடிவுக்கு கொண்டுவராத பட்சத்தில் சர்ச்சை மன்னனின் புதிய உரை அனைவரது பார்வையையும் அவரின் …
-
இலங்கைசெய்திகள்
சகலருக்கும் கட்டுப்போடும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையில் சொத்து விபரங்களை வெளியிடுவது ஒரு சிலருக்கு விலக்களிக்கப்பட்டு வந்தது. எனினும், புதிய சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் …
-
இலங்கையில் உள்ளவர்களில் மூன்று பேரில் ஒருவர் சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தொற்றா சுகாதார இயக்குநரகத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்தார். மடிக்கணினி பாவனை, …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல்கள் எப்போது நடக்கும்? – அரசு நழுவல் பதில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை அரசு எடுக்கவில்லை. அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுதான் தீர்மானிக்க வேண்டும்.” – இவ்வாறு நிதி இராஜாங்க …
-
ஆசியாஉலகம்செய்திகள்
இலவச கோதுமை மா வழங்கல்; முதியவர்கள் நால்வர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readபாகிஸ்தான் அரசானது கடந்த சில ஆண்டுகளாகப் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு …