Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தந்தையை அஞ்சலித்த தமிழரசு!

தந்தையை அஞ்சலித்த தமிழரசு!

1 minutes read

தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 125 ஆவது ஜயந்தி தினமான இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது நினைவுத்தூபியில் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் நினைவிடத்தில் உள்ள தந்தையின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் சமாதியில் மலரஞ்சலி செலுத்தினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More