“வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துகிறது” என்ற எச்சரிக்கை தகவலை வழங்கி, மக்களை உடனடியாக வெளியேறும்படி ஜப்பான் அரசு, இன்று உத்தரவு பிறப்பித்தது. ஜப்பான் அரசு, ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் மக்களை …
April 13, 2023
-
-
ஆசியாஇலங்கைஉலகம்செய்திகள்
சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் இலங்கை!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇலங்கையில் குரங்குகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால், சீனாவுக்கு 1 இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். “டோக் மக்காக்” என்ற …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்தமிழ்நாடு
ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து 5 பெண் குழந்தைகளின் தாய் பலி
by இளவரசிby இளவரசி 1 minutes readதமிழ்நாடு, மதுரையில் ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து 5 பெண் குழந்தைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்துக்கு, குறித்த பெண் வேலைத்தளத்தில் அவமானப்படுத்தப்பட்டமையே காரணம் …
-
சினிமாதிரைப்படம்
விஜய் அண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘கோவில் சிலையே..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி …
-
உலகம்செய்திகள்
பெரும் சூறாவளி அபாயத்தை எதிர்கொள்கின்றது மேற்கு அவுஸ்திரேலியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது இல்சா சூறாவளி இன்றிரவு அல்லது நாளை காலை மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு இடையில் கரையை …
-
-
செய்திகள்விளையாட்டு
இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு அஷ்வின் வழங்கும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதுடுப்பாட்ட வீரரும், ஆர்வலருமான ஆதித்யா ரவி உருவாக்கிய ’22 யார்ட்ஸ்’ எனும் அமைப்பு, இளம் துடுப்பாட்ட வீரர்களின் திறமையைக் கண்டறிந்து மேம்படுத்தும் வகையிலும், லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்கும், …
-
இலங்கைசெய்திகள்
வலைக்குள் சிக்குண்டு 3 பிள்ளைகளின் தந்தையான மீனவர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் வலைக்குள் சிக்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு – சந்திவெளி ஆற்றில் நேற்றிரவு (12) மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்திவெளி, வட்டையார் …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சங்க இலக்கியப் பதிவு 20 | சங்ககாலத்தில் பெண்களின் உடல் வர்ணனைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readசங்க இலக்கியங்களில் பெண்ணைப் போகப் பொருளாக வர்ணிப்பது மிகவும் அரிதாகவே காணப்பட்டது. இன்றைய காலப் பாடல்களில் இடம் பெறும் பெண்களின் உடல் வர்ணனை சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு தான் …
-
ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நானுஓயாவில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. நானுஓயா, கிலோசோ தோட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை …