“மக்களின் ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. அரசின் இந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் போராட இன, மத, சாதி பேதமின்றி சிவில் அமைப்புக்களும், பிரஜைகளும் …
April 15, 2023
-
-
இலங்கைசெய்திகள்
சமுர்த்தி வங்கி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். சரியான பதவி உயர்வு முறைமை இல்லாமை, சமுர்த்தி அதிகாரிகளுக்குப் பயணக் கொடுப்பனவுகளும் அலுவலகக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாமை உள்ளிட்ட …
-
இலங்கைசெய்திகள்
அரசுக்குப் பிரதான எதிர்க்கட்சி எச்சரிக்கை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். குறித்த சட்டமூலத்தை சட்டமா அதிபர் தயாரிக்கவில்லை …
-
மகனின் தாக்குதலுக்கு இலக்காகி 57 வயதுடைய தந்தை சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகஸ்கொட – …
-
மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அமைச்சரவை உப குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- …
-
இலங்கைசெய்திகள்
குடும்பஸ்தர் ஒருவர் இராணுவச் சிப்பாயால் சுட்டுக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகுடும்பஸ்தர் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாயால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜபக்சபுர பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். …
-
களனி கங்கை நீரோட்டத்தில் தவறி விழுந்து ஆண் ஒருவர் காணாமல்போயுள்ளார். கேகாலை – எட்டியாந்தோட்டைப் பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. எட்டியாந்தோட்டை – அத்தனகல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
புத்தாண்டில் புதிய நாவல் அறிவிப்பை வெளியிட்ட தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தனது புதிய நாவல் குறித்த அழைப்பை புத்தாண்டு தினமான நேற்று வெளியிட்டிருந்தார். சைனைட் என்பதே தீபச்செல்வன் எழுதும் புதிய நாவலின் பெயர். நடுகல், பயங்கரவாதி நாவல்கள் …
-
இலங்கைசெய்திகள்
தமிழர் தாயகத்தில் பெரும் போராட்டம் 22 இல் ஆரம்பம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழ் மக்களின் மீதான நில, தொல்லியல் ஆக்கிரமிப்பு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வடக்கு – …
-
இந்தியாஉலகம்செய்திகள்
அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்
by இளவரசிby இளவரசி 0 minutes readஅந்தமானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ரிக்டர் அளவு கோலில் 3.9ஆக பதிவாகியுள்ளது. அண்மைய காலமாக அந்தமானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் …