இலங்கையில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினையை மாற்றக் கூறும் விடயத்தில், நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு …
April 25, 2023
-
-
இலங்கைசெய்திகள்
பொதுக்கூட்டணியில் சு.க. இணையாது! – மைத்திரி திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் அமைக்கப்படவுள்ள பொதுக்கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பங்கேற்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்குப் புறம்பானது.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரல, ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகிய இருவருக்கும் கட்சிக்குள் கடும் வெட்டு வீழ்கின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மறுமலர்ச்சி அடைந்தே தீரும்! – அலி சப்ரி நம்பிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் மறுமலர்ச்சி அடைந்தே தீரும்” – என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் …
-
-
திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோயிலில் காணப்படும் இந்த வெற்றித் தூண் ஜடவர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1251 -1268) இளைய சகோதரனும் துணை அரசனாகிய வீரபாண்டியனால் நிறுவப்பட்டது. இக்காலப்பகுதியில் ஆட்சி …
-
-
இலங்கைசெய்திகள்
தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசினால் புலி முத்திரை குத்துவீர்களாயின் அதுவே எனக்கு பெருமை | சாணக்கியன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்துப் பேசும் போது எனக்குப் புலி என்று முத்திரை குத்தினால் அதுவே எனக்கு அது பெருமை எனப் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றைய …
-
இலங்கைசெய்திகள்
ஆசிரியர்கள் தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் | நிமல் லான்சா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை புறக்கணித்து மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இராட்சக ஆசியர்கள் தொடர்பில் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுயாதீன …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு, கிழக்கு முற்றாக முடக்கம்! – சகல துறைகளும் ஸ்தம்பிதம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 5 minutes readதமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இன்று ஹர்த்தால் போராட்டத்தால் முற்றாக முடங்கியுள்ளன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்கள் பொது …