சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள மிக முக்கியமான மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்தை மோதலில் ஈடுபட்டுள்ள ஒருதரப்பு கைப்பற்றியுள்ளது. இதனால் அங்கு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகளால் ஆபத்து ஏற்படலாம் என்று உலக …
April 26, 2023
-
-
இலங்கைசெய்திகள்
சூடானில் சிக்கிய இலங்கையர்களில் 13 பேர் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசூடானில் இராணுவ மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூடானில் சிக்கியிருந்த …
-
இலங்கைசெய்திகள்
கிழக்கு ஆளுநராகின்றார் செந்தில் தொண்டமான்?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மே 2 ஆம் திகதி புதிய ஆளுநர்கள் சிலரை நியமிக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது. இதன்படி கிழக்கு மாகாண …
-
‘மொட்டு’க் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோருக்கு மஹிந்த தரப்பு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து …
-
இலங்கைசெய்திகள்
அப்பாவிகளை அடைத்து வைத்து விசாரிக்க முடியாது! – அலி சப்ரி சீற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“பயங்கரவாதிகளை விசாரித்தல் என்ற பெயரில் அப்பாவிகளை அடைத்து வைத்து விசாரிக்க முடியாது. எனவே, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக ஏற்க முடியாது” – என்று வெளிவிவகார அமைச்சர் அலி …
-
இலங்கைசெய்திகள்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மேலும் தாமதமாகலாம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புக்கள் வலுத்துவரும் நிலையில், அந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை அரசு தாமதப்படுத்தியுள்ளது. மேற்படி சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தாலும், …
-
இலங்கைசெய்திகள்
கொடிகாமம் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்., தென்மராட்சி, கொடிகாமம் – எருவன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றிரவு …
-
ஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
சூடானில் அமைதிக்கான அறிகுறி இல்லை: ஐ.நா கவலை
by இளவரசிby இளவரசி 1 minutes readசூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்றும் ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்பும் போரிட்டு வருவதாகவும் ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. சூடான் நாட்டில் …
-
மஹிந்த குடும்பமும் கோட்டாபய குடும்பமும் போட்டிக்குப் போட்டியாகக் காலைவரும் நடவடிக்கைகளில் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் கடந்த கால தான்தோன்றித்தனமான ஆட்சி காரணமாக மஹிந்த குடும்பத்துக்கும் கோட்டாபய குடும்பத்துக்கும் …
-
இலங்கைசெய்திகள்
சொந்தப் பணத்தில் ரஷ்யா சென்று வந்த அமைச்சர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து வெளிநாடு ஒன்றுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அவர் அண்மையில் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் …