கனடாவை சேர்ந்த வீணை மைந்தன் கே.ரி. சண்முகராஜாவின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நாகலிங்கம் நூலாலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் …
April 27, 2023
-
-
இலங்கைசெய்திகள்
வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்களை மீளப் பிரதிஷ்டை செய்க! – நீதிமன்றம் உத்தரவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையிலிருந்து அண்மையில் அகற்றப்பட்ட ஆதி சிவன் ஆலயத்தின் விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். …
-
அமெரிக்காஆசியாஉலகம்செய்திகள்
பாப்புவா நியூ கினிக்கு செல்லும் முதல் அமெரிக்க ஜனாதிபதி!
by இளவரசிby இளவரசி 0 minutes readசுமார் நூற்றாண்டு காலப்பகுதியில் பாப்புவா நியூ கினிக்குச் செல்லும் முதலாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை ஜோ பைடன் பெறவுள்ளார். பைடனின் இந்தப் பயணம் குறித்து, பாப்புவா நியூ கினியின் …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்காவுக்கு எதிராக இலங்கை அரசு கடும் கண்டனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய வட மேல் மாகாண ஆளுநருமான அட்மிரல் வசந்த கரன்னாகொடவைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் வசந்த கரன்னாகொட!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையின் வடமேல் மாகாண ஆளுநரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை …
-
இன்னமும் பழைய காலத்திலேயே இங்கிலாந்து இருப்பதாக சீனா சாடியுள்ளது. தைவான் மீதான எவ்வகையான தாக்குதலும் உள்நாட்டிலும் உலக அளவிலும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று, இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிலெவர்லி …
-
ஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
பாதிரியாரின் போதனையை கேட்டு 90 பேர் பட்டினி சாவு
by இளவரசிby இளவரசி 1 minutes readகென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. அங்குள்ள தேவாலயம் ஒன்றின் தலைமை பாதிரியாருக்குச் சொந்தமான பண்ணையில் உடல் மெலிந்த மோசமான நிலையில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மீண்டெழ புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிக அவசியம்! – பிரதமர் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையின் அபிவிருத்திக்கு உள்நாட்டுத் தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் …
-
இவ்வருடம் கதிர்காம பாத யாத்திரை ஜூன் மாதம் தொடங்குகிறது.(வருகின்ற ஜூன் மாதம் 19ம் திகதி கதிர்காம கொடியேற்ற பாத யாத்திரையை தொடங்குகிறது.) இவ்வருட சித்தர்களின் குரல் நண்பர்களின் யாத்திரை ஜூன் …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
உலக ஆயர்கள் மாமன்றத்தில் வாக்களிக்க பெண்களுக்கு அனுமதி
by இளவரசிby இளவரசி 1 minutes readஉலக ஆயர்கள் மாமன்றத்தில் முதல் முறையாக பெண்களும் வாக்களிக்க அனுமதி வழங்க போப் பிரான்சிஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். கத்தோலிக்க திருச்சபை சீர்திருத்தம் தொடர்பாக உலக ஆயர்கள் மாமன்றம் அவ்வப்போது கூடி …