நடிகர் அருள்நிதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘ராட்சசி’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் சை. கௌதம் …
May 12, 2023
-
-
செய்திகள்தமிழ்நாடு
தமிழ்நாட்டில் காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்தவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதருமபுரி: தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆக்ரோஷமான காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரக பகுதி, யானைகளின் வாழ்விடமாக …
-
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை கிலோ ஒன்று 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக …
-
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய யாழ்.மாநகர சபை பொது சுகாதார பிரிவினரால் , சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடையில் வியாழக்கிழமை வாங்கிய …
-
உலகம்செய்திகள்
இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் பிணை | இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாகிஸ்தான் முன்னாள் பிரமதமர் இம்ரான் கானுக்கு, அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் 2 வார கால பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் (ஐகோர்ட்) இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தனக்கு …
-
இலங்கைசெய்திகள்
எனது கைதிற்கு பாக்கிஸ்தான் இராணுவதளபதியே காரணம் | இம்ரான்கான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தான் கைதுசெய்யப்பட்டுள்ளமைக்கு பாக்கிஸ்தானின் இராணுவதளபதியே காரணம் என தெரிவித்துள்ளார். என்னை மீண்டும் கைதுசெய்வார்கள் அது100 வீதம் நிச்சயம் என இம்ரான்கான் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் நடப்பது என்ன? – கம்பளை யுவதி கொன்று புதைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகம்பளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல்போயிருந்த இளம் யுவதியைத் தான் கொலை செய்தார் என்று சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார். பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை …
-
காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பண்டாரவளை – கொஸ்லாந்தை – மேல் தியலும பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் …
-
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த …
-
இலங்கைசெய்திகள்
கம்பஹாவில் காணாமல்போன 2 ஆண்களும் சடலங்களாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை – வாரியபொல பகுதியில் இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. வாரியபொல பிரதேசத்தில் வயல் ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள நீர் நிரம்பிய புதைக்குழியொன்றிலிருந்து இந்தச் சடலங்கள் …