Wednesday, May 22, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கம்பஹாவில் காணாமல்போன 2 ஆண்களும் சடலங்களாக மீட்பு!

கம்பஹாவில் காணாமல்போன 2 ஆண்களும் சடலங்களாக மீட்பு!

0 minutes read

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை – வாரியபொல பகுதியில் இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

வாரியபொல பிரதேசத்தில் வயல் ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள நீர் நிரம்பிய புதைக்குழியொன்றிலிருந்து இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் 24 மற்றும் 34 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இருவரும் நேற்றுமுன்தினம் (10) முதல் காணாமல்போயிருந்த நிலையில் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More