களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
May 12, 2023
-
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று …
-
இலங்கைசெய்திகள்
திருமணமான யுவதி சடலமாக மீட்பு! – களுத்துறையில் மீண்டும் பரபரப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகளுத்துறையில் வீடொன்றில் தனியாக இருந்த 25 வயதுடைய திருமணமான யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். களுத்துறை, இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவருக்குக் கடந்த சில …
-
இலங்கைசெய்திகள்
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ரணில் – தமிழ் எம்.பிக்கள் இன்று பேச்சு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய தினமும் பேச்சு நடைபெறவுள்ளது. நேற்றைய தினம் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை மற்றும் அவர்கள் …
-
-
இலங்கைசெய்திகள்
‘மொட்டு’வின் குண்டர்கள் வெறியாட்டம்! – சஜித் கண்டனம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகுரூரத்தனமும், குண்டர்த்தனமும் நிறைந்த மக்கள் ஆணை இல்லாத இந்த அரசில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடப்பது வருத்தமளிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மொட்டுக் கட்சியின் அரசியல் தலைவர்களில் …
-
-
இலங்கைசெய்திகள்
திருமலையில் ‘முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி’ வழங்கல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read‘முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி’ வழங்கல் நிகழ்வு இன்று திருகோணமலை சிவன் கோயிலடிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்களையும் இணைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ‘முள்ளிவாய்க்கால் …
-
-
இலங்கைசெய்திகள்
தமிழர் தலைநகரில் புதிதாக முளைக்கும் புத்தர் சிலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதிருகோணமலை நகரில் நெல்சன் திரையரங்குக்கு முன்னால் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள இடத்தில் 4 அடி உயரமான புத்தர் சிலை நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்படவுள்ளது. 2,700 ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்திலிருந்து திருகோணமலைக்கு …