“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே பொதுவேட்பாளராகக் களமிறங்கவுள்ளார். எனவே, அவருடைய தலைமையின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற …
June 25, 2023
-
-
ஈரானில் போலி மதுபானம் அருந்திய 17 பேர் உயிரிழந்து உள்ளனர். ஈரானில் மதுபானங்களை தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் மது அருந்துதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே போலி மதுபானங்களை …
-
ஆசியாஉலகம்செய்திகள்
தாக்குதலில் பொலிஸ் அதிகாரி பலி, 5 பேர் காயமடைந்தனர்
by இளவரசிby இளவரசி 1 minutes readபாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் துணை ராணுவ எல்லைப் படை மீது சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் …
-
தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் தங்க எடுப்பதற்காக தோண்டப்பட்ட சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் மரணித்தள்ளதுடன் பலர் காயமடைந்தனர். முன்னதாக இந்தச் சம்பவம் …
-
இலக்கியம்இலங்கைஇலண்டன்செய்திகள்
இலண்டனில் அரங்கு நிறைந்த மக்களின் ஆதரவுடன் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் அறிமுக விழா!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஈழத்தின் கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் அறிமுக விழா, இலண்டனில் Alperton community schoolஇன் பிரமாண்ட அரங்கில் நூற்றுக்கணக்கான மக்களின் வருகையுடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ‘வணக்கம் இலண்டன்’ இணையத்தின் …
-
-
இலங்கைசெய்திகள்
ரணிலைக் களமிறக்க இதுவரை முடிவில்லை! – மஹிந்த தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார் என்று வெளியான கருத்துக்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ச.
-
நாம் செய்யும் பரிகாரங்கள் பயனளிக்க வேண்டும் என்றால் பரிகாரம் செய்யும் போது தோல் பொருட்களாலான அணிகலன்களை அணிந்திருக்கவே கூடாது. இறைவனின் மந்திரம் எதையாவது உச்சரித்து விட்டு இளநீர் குடித்தால் உச்சரித்த …
-
ஈரானில் 26 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 6 பேர் நசுங்கி உயிரிழந்தனர். தென்மேற்கு ஈரானின் கோகிலுயே மாகாணத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு போயர் அகமது …