நாம் செய்யும் பரிகாரங்கள் பயனளிக்க வேண்டும் என்றால் பரிகாரம் செய்யும் போது தோல் பொருட்களாலான அணிகலன்களை அணிந்திருக்கவே கூடாது.
இறைவனின் மந்திரம் எதையாவது உச்சரித்து விட்டு இளநீர் குடித்தால் உச்சரித்த வேண்டுதலுக்கான பலன் கிடைக்கும்
வாரம் தோறும் சனியில் நவதானியம் சேர்த்து உணவுகள் , நல்லெண்ணய் உண்ணலாம்.
அன்னதானம் செய்தால் மிக நல்லது .
வளர்ச்சியை பிறர் கண்டு பெருமூச்சு விடுவதை தவிர்க்க சாம்பிராணி புகைப்போடுவது நல்லது.
புதன் கிழமை அன்று உங்கள் வீட்டில் இருந்து யார்க்கும் ஆடை ஆபரணம் போன் பொருள் போன்றவற்றை கொடுக்க கூடாது .
வெள்ளி , செவ்வாயில் அரிசி, கோதுமை வகை தானம் செய்ய கூடாது.