யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
June 29, 2023
-
-
இலங்கைசெய்திகள்
யாழில் இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் ஊரவர்கள் புகுந்து தாக்குதல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமது ஊர் பெண்களின் படங்களை ஆபாசமாகச் சித்தரித்து சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் எனக் கூறி இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்த ஊரவர்கள் இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் …
-
இலங்கைசெய்திகள்
வாகன விபத்தில் விஜயகலா உள்ளிட்ட நால்வர் காயம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபுத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
விமான எஞ்சினுக்குள் இழுக்கப்பட்ட பணியாளர் உடல் சிதைந்து மரணம்
by இளவரசிby இளவரசி 0 minutes readநின்று கொண்டிருந்த விமானத்தின் எஞ்சினுக்குள் இழுக்கப்பட்ட விமான நிலைய பணியாளர் ஒருவர், உடல் சிதைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக …
-
இந்தியாசெய்திகள்
பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு மு.க.ஸ்டாலின் பதில்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு மு.க.ஸ்டாலின் பதில்.குடும்ப அரசியல் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியுள்ளார். “வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை. நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே …
-
‘அசுரன்’ படத்தின் வசனத்தை குறிப்பிட்டு மாணவ மாணவிகளுக்கு விஜய் அறிவுரை கூறிய நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் அதே வசனத்தை கூறி …
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்சக்கள் வழங்கிய பிச்சையே ரணிலின் அரியணை! – நாமல் பதிலடி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார். அவரின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இதை வஜிர அபேவர்த்தன மறுக்க மாட்டார் என நான் நினைக்கின்றேன்.”
-
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
பிரான்ஸில் பாரிய வன்முறை; வாகனங்களுக்கு தீ வைப்பு; 77 பேர் கைது!
by இளவரசிby இளவரசி 0 minutes readபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் …
-
இலங்கைசெய்திகள்
EPF இல் கைவைக்கின்றது அரசு! – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான ஊழியர் சேமலாப நிதியத்திலேயே (ஈ.பி.எஃப்.) பிரதானமாக இலங்கை அரசு கைவைத்துள்ளது. உள்நாட்டு கடனின் பெரும் பகுதியை அண்ணளவாக 93 சதவீதத்தை அதிலிருந்தே மறுசீரமைக்கவுள்ளதாக இலங்கை மத்திய …