உலக பணக்காரர்களில் ஒருவராக பில் கேட்ஸின் தனியார் அலுவலகத்தில் வேலை தேடிய சில பெண்களிடம் சில பொருத்தமற்ற பாலியல் கேள்விகள் கேட்கப்பட்டதாக புதிய சர்ச்சை வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் …
June 30, 2023
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இன பாகுபாடு வேண்டாம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இனி மாணவர்களின் இனத்தைக் கருத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, ஹார்வர்ட் (Harvard), North Carolina ஆகிய பல்கலைகளில் “affirmative …
-
இலங்கைசெய்திகள்
மக்களைப் பகடைக்காயாக்காதீர்கள்! – எதிர்க்கட்சிகளுக்கு ரணில் எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் எம்முடன் கைகோக்க வேண்டும். இல்லையேல் தங்களின் பாதையில் செல்ல வேண்டும். அதைவிடுத்து மக்களைப் பகடைக்காய்கள் ஆக்கக்கூடாது.”
-
இலங்கைசெய்திகள்
யாழ். மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான வன்முறைகள் உச்சம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் உச்சளவில் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் மே மாதம் வரையான 5 மாதங்களில் மட்டும் 9 பொலிஸ் பிரிவுகளில் 53 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. …
-
இலங்கைசெய்திகள்
யாழிலிருந்து 43 பயணிகளுடன் கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் தீக்கிரை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் இருந்து 43 பயணிகளுடன் கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் அதிசொகுசு பஸ் தீக்கிரையாகியுள்ளது.
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்து பூங்காவில் சிறுமியை தாக்கிய பெண்கள்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்து, லெய்செஸ்டர் ஷையர் பகுதியில் உள்ள ஆஸ்பியின் ஸ்டேஷன் வீதி அருகே உள்ள பூங்காவில் சிறுமி ஒருவரை 2 பெண்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ ட்விட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
-
-
வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
-
இலங்கைசெய்திகள்
காங்கேசன்துறையில் 2000 கிலோ இரும்பைக் களவாடியோர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read2 ஆயிரம் கிலோ இரும்பை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையிலிருந்து பகுதி பகுதியாக …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் மற்றுமொரு மனிதப் புதைகுழி! – இன்று முதல் அகழ்வுப் பணி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது மற்றொரு மனிதப் புதைகுழியா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.