2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய 5 மாணவர்கள் 198 என்ற அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த …
November 17, 2023
-
-
இலங்கைசெய்திகள்
ரணிலை இனிமேல் வீழ்த்தவே முடியாது! – பிரியந்த சூளுரை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இனிமேல் எவராலும் வீழ்த்த முடியாது. சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினரின் பொய் பித்தலாட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது.” – இவ்வாறு பொதுநிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக …
-
இலங்கைசெய்திகள்
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கவேமாட்டாராம் மஹிந்த!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தவறாகக் கையாண்டமைக்குத் நானும் அரசில் அங்கம் வகிக்கும் பலரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ளமாட்டேன்.” – இவ்வாறு கோட்டாபய அரசில் …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் இளம் தாய் மாயம்! – பொலிஸில் முறைப்பாடு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவீட்டிலிருந்து சென்ற தனது மனைவியைக் காணவில்லை எனத் தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இந்த மாதம் …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
12 வயது ஆஸி. சிறுமி மீது கொலைக் குற்றச்சாட்டு!
by இளவரசிby இளவரசி 0 minutes readஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 12 வயதுச் சிறுமி மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அச்சிறுமி, 37 வயதுப் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பெண் ஒரு …
-
-
செய்திகள்விளையாட்டு
8ஆவது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது ஆஸ்திரேலியா!
by இளவரசிby இளவரசி 2 minutes readஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் …
-
உலகம்கனடாசெய்திகள்முக்கிய செய்திகள்
கனடா செல்லும் எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
by இளவரசிby இளவரசி 1 minutes readகனடாவில் அண்மைய கால குடியேற்றம் காரணமாக அதிகரிக்கும் சனத்தொகையால் அங்கு புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மைகாலமாக இலங்கையில் உள்ளவர்கள் கனடா, பிரித்தானியா …