Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நிலவும் அவனும் | கவிதை |உஷா விஜயராகவன்

நிலவும் அவனும் | கவிதை |உஷா விஜயராகவன்

1 minutes read

பேரழகு பொருந்திய
மங்கை தான்  நிலவோ….
சுடர்விழியால் இவனை தீண்டி
அணைத்துக் கொண்டாளோ
நிலா மங்கை….
இதன் வெளிப்பாடு
இவனது இசையோ…
இவனது இசையில்
மயங்கி
பிறைதேடும்
பனித்துளி
போல்
பரவசத்தில் நாணுகிறாள்…
நிலவு எனும் தூயசொருபிணி
நித்தம் வருவது
இவனது இசைக்காகவா!
இவனது அழகிற்காகவா!
நிலவே இவனிடம்
மயங்கும்போது
இவனை ஈன்ற தாய்
நான் என்ன! நாம் என்ன!

கவிதை: உஷா விஜயராகவன் | கலை: தன்யஸ்ரீ

நன்றி : கவிக்குயில்.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More