செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்திய உள்ளாட்சித் தேர்தல் : தி.மு.க முன்னிலையில்!

இந்திய உள்ளாட்சித் தேர்தல் : தி.மு.க முன்னிலையில்!

1 minutes read

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.

முதல் கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆளும் கட்சியான தி.மு.க மாநகராட்சியில் 3 இடங்களிலும், பேரூராட்சியில் 61 இடங்களிலும், நகராட்சியில் 21 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

அதேபோல் விருதுநகர் நகராட்சி 10 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்டப்டுள்ளன. இதில்  திமுக 7 வார்டுகளிலும், அதிமுக, அமமுக காங்கிரஸ் தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

வாக்கு எண்ணும் பணிகள் 268 மையங்களில் நடைபெற்று வருகின்ற நிலையில், குறித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More