1
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,7015ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,035 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.