கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயத்தின், கொவிட்-19 பரவல் தொடர்பான நிலைவர அறிக்கையில் இந்த …
கனிமொழி
-
-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பத்தரமுல்ல பகுதியில் உள்ள கல்வி அமைச்சகம் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
வாகன வருமான அனுமதி பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமேல்மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுப்பரவலை அடுத்து, மேல்மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், …
-
இந்தியாசெய்திகள்
இந்திய இராணுவத் தளபதி நேபாளத்திற்கு விஜயம் செய்தார்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்திய இராணுவத் தளபதி நரவானே, மூன்று நாட்கள் பயணமாக நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார். தளபதி நரவானே, தனது மனைவியுடன் காத்மண்டு நகருக்குச் சென்ற நிலையில் விமான நிலையத்தில் அவரை நேபாள …
-
இந்தியாசெய்திகள்
அமெரிக்க தேர்தல் முடிவால் இந்திய உறவில் மாற்றமிருக்காது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மாற்றம் இருக்காது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் சிரிங்லா கூறியுள்ளார். ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், …
-
நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஏழு பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதுடன் ஏனைய …
-
இலங்கைசெய்திகள்
வட மாகாணத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் போக்குவரத்துக்களை மாவட்டங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தி சேவை வழங்க மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பொதுப் போக்குவரத்தினால் கொரோனாத் தொற்று பரவுவதைக் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டை முடக்க முடியாது: நடைமுறைகளைப் பின்பற்ற மக்கள் பழக்கப்பட வேண்டும்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டை முடக்காமல், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுவதற்கு மக்கள் பழக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் …
-
ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மறதி நோயான அல்சமீர் நோய் தொடர்பாக அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43 ஆயிரத்து …
-
சமையல்
பல்வேறு உடல் பிரச்சனைகளை தீர்க்கும் நெல்லிக்காய் துளசி துவையல்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதேவையான பொருட்கள் முழு நெல்லிக்காய் – 5 பச்சை மிளகாய் – 3,துளசி – ஒரு கைப்பிடி அளவுதேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவுகடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா …