மரபியல் காரணம் ரத்தசோகை அதிகமாக காபி, டீ குடிப்பது ஈட்டிங் டிஸ்ஆர்டர் லிப் மேக்கப்பை முறைப்படி நீக்காதது போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாமை பற்பசை அலர்ஜி அலுமினியம், காப்பர், மெர்குரி …
கனிமொழி
-
-
முகத்துக்கு பயன்படுத்துவது போன்று கூந்தலுக்கும் ஹேர் மாஸ்க் உண்டு. கூந்தல் பிரச்சனைக்கேற்ப அதற்கு தீர்வு தரும் பொருள்களை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். குறிப்பாக இயற்கை பொருள்களை பயன்படுத்தினால் பலன் …
-
பொதுவாக வீட்டில் இருக்கும் கண்ணாடிப் பொருட்களை அவ்வளவு எளிதாக சுத்தம் செய்து விட முடியாது. கண்ணாடிப் பொருட்களை சுத்தம் செய்யும் போது அவற்றில் கைத் தடங்கள் பதிய வாய்ப்பு உள்ளது. …
-
உலகம்செய்திகள்
பிலிப்பைன்ஸ் பரவிய தீ விபத்தில் சிக்கி 6 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு அருகில் பல வீடுகளில் பரவிய தீயில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுக் காலை ஏற்பட்ட இந்தத் தீயில் 80 வீடுகள் அழிந்துள்ளன. …
-
சவூதி அரேபியா பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் 3 பில்லியன் டொலர் கடனுக்கான விதிகளை நீடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. சவூதி அரேபியா பாகிஸ்தானின் நெருங்கிய …
-
கொவிட் தடுப்பூசியை முழுமையாகக் பெற்றுக் கொண்டமைக்கான அட்டையின்றி பொது இடங்களுக்குச் செல்ல முடியாது எனத் தெரிவித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. ‘ஏப்ரல் 30 ஆம் திகதியிலிருந்து பொது …
-
விளையாட்டு
43 வருடங்களின் பின்னர் பெட்மின்டனில் தங்கம்|காண்டீபன்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவட மாகாணத்தில் தேசிய மட்ட பெட்மின்டன் போட்டியில் சாதனை படைத்த வீரரை பாராட்டும் நிகழ்வு நேற்று(02) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நாடளாவிய ரீதியிலான பெட்மின்டன் போட்டிகளில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சற்குணம் …
-
இலங்கைசெய்திகள்
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக வழக்கு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நோக்கில் இன்று(03) முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அவ்வாறான மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
விரிவுபடுத்தலுக்கு உட்படும் எரிபொருள் விநியோகம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபுகையிரதங்கள் ஊடான எரிபொருள் விநியோகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், நாளாந்தம் 05 மில்லியன் லீட்டர் எரிபொருளை விநியோகிக்கப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் …
-
அலரி மாளிகைக்கு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தாக்குவதற்கும் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கும் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். …