தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பெய்த அடைமழையால் பெருகிய வெள்ளத்தில் சுமார் 400 பேர் உயிரிழந்தனர். கடந்த சனியன்று மீண்டும் மழை …
கனிமொழி
-
-
ட்விட்டர் சமூகதளத்தை 43 பில்லியன் டொலர் கொடுத்து வாங்குவதற்கு உலகின் பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க் திட்டமிட்டு வரும் நிலையில், ட்விட்டர் நிர்வாக சபை அதற்கு எதிராக செயற்பட வாய்ப்பு …
-
இலங்கைசெய்திகள்
ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க நியமனம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(18) பதவிப் பிரமாணம் செய்துகொண்ட புதிய அமைச்சரவையில், சுற்றுலாத்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளமை …
-
இலங்கைசெய்திகள்
அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவு|பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க சபை மற்றும் நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்புத் திருத்தத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எதிர்பார்ப்பதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மக்களுக்கு பொறுப்புக்கூறும் …
-
சீனிக்கான வரியை குறைத்தமையினூடாக அரசு இழந்த வருமானத்தை உரிய தரப்பினரிடமிருந்து மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என அரச கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித …
-
பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகள் தவிர்ந்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இன்று(18) முதல் அமுலாகும் வகையில் இந்த …
-
இலங்கைசெய்திகள்
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமைச்சுப் பதவிகளையும் பணத்தையும் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற …
-
இலங்கைசெய்திகள்
கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடை நீடிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(18) …
-
21 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று(18) பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். (1) பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு (2) ரோஹண திசாநாயக்க – உள்ளூராட்சி …
-
ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த …