ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தொடர்பிலும் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் நியமனம் குறித்தும் வலி.தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபையின் 44ஆவது சபை அமர்வின்போது …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
மாவீரர்களை நினைவேந்திய பீற்றர் இளஞ்செழியனும் அவரது மனைவியும் கைது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசெயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியனும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாவீரர் தினமான இன்று உயிர்நீத்த மாவீரர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரையில் அஞ்சலி …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் மாவீரர்களுக்கு ஆலயங்களிலும் வீடுகளிலும் அஞ்சலி!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் …
-
தீருவிலில் மக்கள் ஏற்றிய சுடர்களை சிவில் உடைத்தரித்த புலனாய்வு பிரிவினர் கால்களால் தட்டி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை 6.05 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு …
-
இந்தியாசெய்திகள்
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நவ, 29ல் தாக்கல்..!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபுதுடெல்லி: ஒன்றிய அரசு கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் …
-
இலங்கைசெய்திகள்
நாவலர் பெருமானின் குரு பூஜை வவுனியாவில் அனுஸ்டிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகுட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், ஆறுமுகநாவலரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, தீபாராதனை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தொடர்பான நினைவுப்பேருரைகளும் …
-
இலங்கைசெய்திகள்
முதல் மாவீரர் சங்கர் சத்தியநாதன் இல்லத்தில் நினைவேந்தல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கருக்கு, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மாவீரர் லெப்ரினன் சங்கருடைய இல்லத்தில் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் நாடாளுமன்ற …
-
இந்தியாசெய்திகள்
நீட் தேர்வு- முதலமைச்சர் தமிழக ஆளுநரிடம் முக்கிய கோரிக்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னை- கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தபோதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கோரியுள்ளார். இந்த நீட் தேர்வு, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்குள் நுழைய 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, சில நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்குத் தடை விதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி பொத்ஸ்வானா, தென்னாபிரிக்கா, நமீபியா, லெசோதோ, எஸ்வடினி …
-
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ‘சர்வதேச நாள்’ நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் …