இலங்கைக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பைஸர் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த தடுப்பூசி தொகுதி இன்று (திங்கட்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து கட்டார் …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனாவால் மேலும் 192 உயிரிழப்புகள் பதிவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது. 109 ஆண்களும் 83 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்வதா? தளர்த்துவதா?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொவிட் -19 தொற்று என்பது சாதாரண நோயல்ல. அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். தொற்றாளர்களின் எண்ணிக்கை, மற்றும் பதிவாகும்மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து …
-
இந்தியாசெய்திகள்
தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readசென்னை: தமிழகத்தில் மேலும் 1,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,11,837 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, …
-
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ …
-
மருத்துவம்
சுவாச பிரச்சனைகளை நீக்கும் தன்மை கொண்ட வேப்ப எண்ணெய்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்.
-
இந்தியாசெய்திகள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. …
-
பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. மாற்றத்தின் முகமாக மேற்கின் முன்னும் இந்தியாவின் முன்னும் ஐநாவின் …
-
இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பதனை கண்டறிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பரிசோதனை குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பரிசோதனை தொடர்பான இறுதி அறிக்கை ஒருவாராத்தில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் தடுப்பூசி முழுமையாக பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅவர் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியை செலுத்தும் இலக்கை அடைய முடியும் …