நேற்று வரையில், நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து 801 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலையில், கடந்த நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளின் முடிவுகள் …
கனிமொழி
-
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது புதிய கையெறிக் குண்டுகள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாக்பூரில் உள்ள எகனாமிக் எக்ஸ்புளோசிவ்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த கையெறிக்குண்டுகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இந்தியாவில் முதன்முதலாக …
-
இலங்கைசெய்திகள்
ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 19 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் இலங்கையர்கள் 92 பேர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்களில் 26 பேர் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் ஹக்கோ-19 தடுப்பூசியின் முதற் கட்ட பரிசோதனை வெற்றி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஹக்கோ19 என்ற தடுப்பூசியின் முதற்கட்ட பரிசோதனை வெற்றிபெற்றுள்ளதாக மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது எனவும், பரிசோதனையில் பங்கேற்றவர்கள் நோய் எதிர்பாற்றலைக்கொண்டுள்ளதாகவும் …
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை அல்லது விடுதலை அளிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைக்க ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய …
-
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் …
-
தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், …
-
இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 51 ஆயிரத்து 16 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 …
-
விளையாட்டு
ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இடை நிறுத்தம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஓருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச …
-
அமெரிக்காசெய்திகள்
காபூல் விமான நிலையத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தானது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் நாட்டோ படைகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கனைவிட்டு வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கு தாலிபான்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமெரிக்க …