வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் …
கனிமொழி
-
-
வடமராட்சி- பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். …
-
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்கர்கள் இந்தியா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவாஷிங்டன்: கொரோனா பரவல் அதிகரிப்பையடுத்து அமெரிக்கர்கள் இந்தியா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியா செல்வது ஆபத்தை விளைவிக்கும் என கூறியுள்ளது. கட்டாயம் செல்வதாக இருந்தால் தடுப்பூசி …
-
மருத்துவம்
கர்ப்ப காலத்தில் மருந்துகளால் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகருவுற்ற தாய்க்கும், கருவுக்கும் சில நேரங்களில் மருந்துகள் மிகவும் முக்கியமான தேவையாக இருக்கும் அப்படிப்பட்டவர்கள் மருந்தானாலும், சத்துணவு மாற்றானாலும், மருந்துவரின் ஆலோசனையின்றி எதையும் உட்கொள்ளக் கூடாது. தேவையெனின், வைட்டமின் மற்றும் …
-
சமையல்
மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மணத்தக்காளி கீரை சட்னி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம். தேவையான பொருட்கள்மணத்தக்காளிக் கீரை …
-
இலங்கைசெய்திகள்
முல்லையில் சட்ட விரோத மீன்பிடி முறையை நிறுத்த புதிய பொறிமுறை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்துவதற்கு விசேட பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,கடற்படை மற்றும் கடற்றொழில் பரிசோதகர்கள் இணைந்த கடற்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து தடை செய்யப்பட்ட தொழில் …
-
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு நெருக்கடி இருந்தபோதிலும் நாடு உறுதியளித்ததைப்போன்று, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் இலங்கைக்கு உறுதியளித்துள்ளது. எனினும் தடுப்பூசிகளை விநியோகிக்கும் திகதி குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. …
-
இலங்கைசெய்திகள்
போதைப்பொருள் கடத்தல்- சந்தேகத்தின் பேரில் ஐந்து இலங்கையர்கள் கைது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார் 340 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) …
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து …