ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 8 வங்கதேச தஞ்சக்கோரிக்கையாளர்கள் பத்தாண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த விடுதலை நியாயமற்ற தடுப்பு காவல் முறையை தற்போதைய ஆஸ்திரேலிய அரசாங்கம் திரும்ப பெறுகிறது என்பதற்கான …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பிரபாகரன் இருந்தால் இதை செய்திருக்க மாட்டீர்கள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிடுதலைப்புலிகளின் தலைவர் இருக்கும் போது உங்களால் இவ்வாறு பாதையில் நிற்க இயலுமா என பிரபல சட்டத்தரணி ஒருவர் படையினருடனும் பொலிஸாருடனும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். குறித்த சட்டத்தரணியின் வாகனத்தை இடை மறித்து …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன?ஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு விளக்கு ஏற்றவும்மறுக்கப்படுகையில்எதுவும் இல்லையெனஎல்லாமும் அழிக்கப்பட்டாகிற்றென்கையில்அனல் கனக்கும் …
-
இலங்கைசெய்திகள்
வீரர்களுக்கு விழிநீரால் விளக்கேற்ற தயாராகும் தமிழர் தாயகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழர் தாயகத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் யாவும் மக்களால் முன்னெடுக்கப்படுகின்றன. புலி வீரர்களுக்கு விழிநீரால் விளக்கேற்ற தயராகி வருகிறது தமிழர் தாயகம். தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் …
-
இலக்கியம்கவிதைகள்
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயுகமாய் எழுந்த பெருங்கனவொன்றை…நீல மிடற்றில் செம்பட்டி சூடி,நிகரில் சூதில் நிணக்கூழ் நயக்கும்,ஆண்பாற் பேய்மகள் ஊழி விழுங்கிற்று! யுகமே யுகமே எங்கெரியுற்றாய்!வானிடை எகிறிப் பாய்ந்தெழு கொடியே,வருபகை மடித்த மார்பெழு புகழே,ஏனிடருற்றாய்! எங்கெரியுற்றாய்! …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரை
மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes read2009க்கு பின்னர் வரும் 14-வது மாவீரர் நாள் இது.கடந்த 13 ஆண்டுகளாக தாயகத்தில் மறைவாகவும் வெளிப்படையாகவும் ஏதோ ஒரு விதத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. நினைவுகூர்தல் என்பது தமிழ் …
-
கடைசிக் கடிதத்தில்கைக்கடிகாரம் வாங்கிவரச் சொன்னாய்இறுதிச்சந்திப்பில்இயக்கக் கதைகள் சொன்னாய்இரவு முழுதும்கட்டி அணைத்துக்கொண்டே தூங்கினாய்அதுதான் முதலும் கடைசியும்… விடிந்தும் விடியாத போதுகையசைத்துக்கொண்டே காட்டுக்குள் மறைந்தாய்விம்மி வெடித்து அழுகையில்“பேயா.. அழாதயடாகொஞ்ச நாளில வீட்ட வருவன்இஞ்ச …
-
இலங்கைசெய்திகள்
வீரர்களுக்கு விழி நீரால் விளக்கேற்ற தயாராகும் துயிலும் இல்லங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readதமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலையில் தேசியத் தலைவரின் பிறந்தநாளில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்ததினம் தமிழர் தாயகம் முழுவதும் இன்றையதினம் கொண்டாப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் …
-
இலக்கியம்கவிதைகள்
ஆசைக்குயிலே விடியலை பாடு குயிலே | மகானுபவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉயிரை உரமாக்கி வளர்த்தபயிர்கருக விடலாமோ சுதந்திரப்பயிர்ஆசைக்குயிலே –மழை வர பாடு குயிலே… மறதியினாலே நிலை தடுமாறும்மாந்தர்கள் வாழ்வு மீண்டிட வேண்டும்உறுதியிழந்து வரண்டிடும் மனங்கள்உயிர்த்தெழும் காலம் உடன் வரவேண்டும்ஆசைக்குயிலே –மழை வரபாடு …