முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் குறித்து உண்மையை கண்டுபிடிப்பதற்கான வெளிப்படையான விசாரணை இடம்பெறவேண்டும் என தேசிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது. பொலனறுவையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் கட்சியின் தலைவர் அனுரகுமார …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
நீதிபதி சரவணராஜா குறித்த விசாரணைகள் ஆரம்பம் | அமைச்சர் டிரான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநீதிபதி சரவணராஜா குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டமை சம்பந்தமாக …
-
இலங்கைசெய்திகள்
மேலதிக நீதிவானின் பாதுகாப்பு குறித்து கரிசனை | இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதனது பதவியிலிருந்து இராஜினாமா செய்திருக்கும் நீதிபதி சரவணராஜா ‘உயிரச்சுறுத்தலை’ அதற்குக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கும் நிலையில், விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடையதாக இருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படும் எச்சங்கள் அடங்கிய மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை மேற்பார்வை செய்யும் …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேசத்தின் பங்களிப்புடன் முறையான விசாரணை தேவை | சம்பந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநீதிபதி சரவணராஜாவுக்கு நேர்ந்த நிலைமைக்கு வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சர்வதேசத்தின் பங்களிப்புடன் முறையான விசாரணை தேவை …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
‘இரவல் தாய்நாடு’ படைத்த எழுத்தாளுமை செ.யோகநாதன் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readதழிழ்த் தேசியத்தில் பற்றுள்ள முற்போக்கு படைப்பாளி ! —————————————————— – ஐங்கரன் விக்கினேஸ்வரா (பல நூறு புதினங்களை எழுதிய செ. யோகநாதன் அக்டோபர் 1, 1941 இல் பிறந்த ஈழத்தின் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்குபாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் அவசியம் | அமெரிக்க தூதுவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை அரசாங்கம் தனது உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை நிகழ்நிலை பாதுகாப்பு …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readவடக்கிருத்தல் என்பது நமது மூதாதையர் வழக்கத்தில் இருந்திருக்கின்றது. போரில் தோல்வியுற்று ஓடும் போது புற முதுகிலே படைக் கருவிகள் தாக்கிப் புண் ஏற்படும் பட்சத்தில், அதை அவமானமாக வீரர்கள் …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் | முழுமையான விசாரணையை கோருகின்றது சட்டத்தரணிகள் அமைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசுதந்திரம் மற்றும் பக்கச்சார்பின்மையை உறுதி செய்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதிக்கு …
-
இலங்கைசெய்திகள்
பயணியின் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடிய கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் அரகலய நாட்களில் ஆர்ப்பாட்டங்களின் வீடியோக்களை வெளியிட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் இலங்கையின் ஒடுக்குமுறை அரசாங்கத்திடமிருந்து 13 மாதங்கள் மறைந்திருந்துள்ள நிலையில் தனக்கு நம்பிக்கைகள் குறைவடையத்தொடங்கிவிட்டன என குறிப்பிட்டுள்ளார். …