எகிப்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் பிள்ளைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய வங்கியின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே அலா (57 வயது) மற்றும் கமல் முபாரக் (54 …
News Editor Siva
-
-
நுவரெலியா – ராகல பகுதியிலுள்ள குகையொன்றிற்குள் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் ராகல – சென்லேனாட்ஸ் பகுதியை சேர்ந்த 31 …
-
இந்தியாசெய்திகள்
7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை ஆளுநர் மறுப்பு!
by News Editor Siva 1 minutes readபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு …
-
இலங்கைசெய்திகள்
வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரனின் வாராந்த கேள்விகளுக்கு பதில்!
by News Editor Siva 1 minutes readவாராந்த கேள்விகளுக்கு பதிலளித்து, வெளியிடும் ஊடக அறிக்கையிலேயே வடமாகாண முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் …
-
எம்.ஜி.ஆரின் இரண்டாம் நுற்றாண்டு ஆரம்ப விழா கண்டியில் பொல்கொல்லவில் நாளை (16) நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தென்னிந்தியக் கலைஞர்கள் சிலர் இன்று நாட்டை வந்தடைந்தனர். கண்டி – பொல்கொல்ல …
-
இலங்கைசெய்திகள்
எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பிரதான கட்சிகள் இணைத்து ஆட்சி அமைத்தோம்! எம்.ஏ.சுமந்திரன்
by News Editor Siva 1 minutes readதேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்காகவே இதுவரை காலமும் இலங்கை சரித்திரத்தில் எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பிரதான கட்சிகள் பிரதான கட்சிகளும் இணைந்ததாக தமிழ் தேசிய கூட்டமப்பின் பாராளுமன்ற …
-
இலங்கைசெய்திகள்
திலிபனின் 31வது நினைவு தினம் மிகவும் எழுச்சியாக அனுஸ்டிப்பு!
by News Editor Siva 1 minutes readஐந்து அகிம்சை கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணா நோம்பிருந்து உயிர் நீத்த லெப்கேணல் திலிபனின் 31வது நினைவு தினம் மிகவும் எழுச்சியாக அனுஸ்டிக்கப்பட்டது. திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் …
-
சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் ஒரு கார் வேகமாகச் சென்று மோதியதில் பலர் காயமடைந்தனர். விபத்து ஏட்படுத்திய காரில் இருந்து இறங்கிய ஒருவர் …
-
இலங்கையின் திருகோணமலை பிரதேசத்தில் இன்று அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.5 இற்கும் 3.8 இற்கும் …
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கபடாவிட்டால் உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க நேரிடும் என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது ஜே.வீ.பியின் அரசியல்குழு உறுப்பினர் கே.டி …