Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி!

துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி!

0 minutes read

மாத்தறை, ஊறுபொக்க பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த சம்பவம் ஹூலங்கந்த, தம்பாஹல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அகுரெஸ்ஸ வத்த, வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஈ.எஸ். சமிந்த தயாரத்ன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் உயிரிழந்தவர் பஸ்கொட பிரதேச செயலகத்தில் கடமையாற்றுபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஊறுபொக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More