இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் சிறப்பு வல்லுனர் குழு மீண்டும் இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 328 வகையான மருந்து தயாரிப்பில் மேற்படி மோசடிகள் நடைபெறுவது மீண்டும் …
News Editor Siva
-
-
ஐரோப்பாசெய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டிக்கு சூறாவளியினால் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
by News Editor Siva 1 minutes readபிலிப்பைன்ஸ் நாட்டிக்கு மணிக்கு 255 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வருவதாக எதிர்வு கூறப்படும் சூறாவளி காரணமாக பிலிப்பைன்ஸில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் 10 லட்சம் …
-
சமீபத்தில் இலங்கையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு ஓவியா ரசிகர்களிடமும், அங்குள்ள ஊடகங்களிடமும் கலந்துரையாடல் நிகழ்த்தி உள்ளார். ஓவியா திரைப்படங்களில் நடித்தபோதுகூட கிடைக்காத புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. …
-
ஆசியாசெய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் பிணையில் விடுதலை!
by News Editor Siva 1 minutes readபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்ட் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். …
-
இந்தியாசெய்திகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சு!
by News Editor Siva 1 minutes readஇலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினர். பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி சார்பில் டெல்லியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள …
-
இலங்கை அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி, பௌத்த தேரர்கள் தலைமையில் பலாத்காரமாக புத்தர் சிலையொன்று …
-
இலங்கைசெய்திகள்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எனது சகோதரர் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ!
by News Editor Siva 1 minutes readஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வி வழங்கிய போது இவ்வாறு குறிப்பிடடார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்!
by News Editor Siva 0 minutes readஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கடல் உயிரினங்களை வைத்திருந்த நிலையில் கைது!
by News Editor Siva 1 minutes readதவரைமுறையில் கடல் உயிரினங்களை வைத்திருந்த சீன நாட்டுப் பிரஜை ஒருவர் நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சீன நாட்டுக்கு ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு …
-
இந்தியாசெய்திகள்
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம்!
by News Editor Siva 1 minutes readராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து தீர்மானிப்பதற்காக தமிழக அமைச்சரவை கூடியது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை …