உலக வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு 3 இலட்சம் இராணுவ வீரர்களுடன் மிகப்பெரும் இராணுவப் பயிற்சியை ரஷ்யா முன்னெடுத்து வருகின்றது. கிழக்கு சைபீரியாவில் ஒரு வாரம் நடைபெறும் இந்த பயிற்சியில் …
News Editor Siva
-
-
தெலுங்கானா மாநிலம் – கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணித்த பஸ் ஒன்று மலைப்பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் இன்று பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த பஸ் …
-
இலங்கைசெய்திகள்
இந்திய குடும்பங்கள் வடக்கில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்!
by News Editor Siva 1 minutes readவட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமம் ஒன்றில் (நெடுங்கேணியில்) குடியமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென அரசாங்க தகவல் திணைக்களம் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவிக்கு மூன்று நாள் விஜயம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
by News Editor Siva 1 minutes readஇந்திய பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார். மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் …
-
ஐரோப்பாசெய்திகள்
மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் இன்று!
by News Editor Siva 1 minutes readஐக்கிய நாடுகளின் 39ஆவது கூட்டத்தொடர் மனித உரிமைகள் பேரவையின் ஆவது கூட்டத்தொடர் இன்று (10) ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத்தொடர் இன்று முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. …
-
இந்தியாசெய்திகள்
இலங்கை பாராளுமன்ற சிறப்பு குழுவினர் நரேந்திர மோடி சந்தித்துள்ளனர்.
by News Editor Siva 1 minutes readஇந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்துள்ள இலங்கை முக்கிய பாராளுமன்ற குழுவினர் இந்திய பாராளுமன்றத்தின் விஷேட அழைப்பின் பெயரில் இந்தியாவிற்கு சென்றுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் …
-
சினிமா
தயாரிப்பாளரின் நிலையை எண்ணி 50 லட்சம் சம்பளத்தை விட்டுக் கொடுத்தாராம் நயன்தாரா.
by News Editor Siva 1 minutes readதமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக …
-
இலங்கை அகதியாக ஒருவருக்கு இந்தியவில் கலானி என்பவருக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் பிறந்துள்ளன. யுத்தகாலங்களில் இலங்கையில் இந்தியாவின் ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் …
-
வவுனியா, புளியங்குளம் இந்தியன் வீட்டுத்திட்டா பகுதி வீடொன்றில் இருந்து கணவன் மனைவி இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவரும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டவர்கள் …
-
ஐரோப்பாசெய்திகள்
நேபாள காட்டுப் பகுதியில் உலங்கு வானுர்தி விபத்து 7 பேர் பலி!
by News Editor Siva 1 minutes readநேபாளம் நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து ஆல்ட்டிடியூட் ஏர் என்னும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் புறப்பட்டு சென்று காட்டுப்பகுதியில் விழுந்து …