யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செயித்திருந்தார் இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு கூறினார். நீதிமன்ற …
News Editor Siva
-
-
இலங்கைசெய்திகள்
அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை செய்மதியூடாக ஆரம்பித்து வைப்பு!
by News Editor Siva 2 minutes readஇந்திய மக்களால் இருபத்தாறு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், …
-
இலங்கைசெய்திகள்
எந்த தடை வந்தாலும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்!
by News Editor Siva 1 minutes readபொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் இவ்வாறு கூறியுள்ளார். எந்த தடை வந்தாலும் அவர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி …
-
திஎல்ல ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இன்று பகல் …
-
நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி தானியக் களுஞ்சியசாலை இன்றையதினம் (21) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் உத்தியோக பூர்வமான திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட …
-
google மற்றும் yahoo இணையதளங்களில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் புகைப்படங்கள் வந்து நிற்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் …
-
இந்தியா மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான விவாதத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிதழுவி ஆசிபெற்றார் …
-
குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது என்று தொலைக்காட்சி நடிகைகளுக்கு கட்டுப்பாடு போடப்படுவதாகவும் டி.வி. நடிகை பிரியங்காவும் அதுபோன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்’ என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கும் …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை நீதிமன்றம் உத்திரவு!
by News Editor Siva 1 minutes readடீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால் இன்று (20) …
-
இலங்கைசெய்திகள்
சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு முடிவு பாரியளவு ஆயுதங்கள் மீட்பு! (படங்கள் இணைப்பு)
by News Editor Siva 1 minutes readமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதோடு அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த …