“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை முற்றும் முழுதாக தேர்தல் விதிமுறை மீறலாகும். ஒருவகையில் தேர்தலில் மக்களுக்கு இலஞ்சம் கொடுப்பது போன்ற ஓர் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
காதலன் குளத்தில் மூழ்கிப் பலி! காதலி உயிர்மாய்ப்பு!! – யாழில் சோகம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதாமரைப் பூ பறிக்கும்போது காதலன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு, கவலையில் காதலி தவறான முடிவெடுத்து உயர்மாய்துள்ளார். யாழ். தென்மராட்சி, வரணி பகுதியைச் சேர்ந்த 18 வயது …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கில் கடத்தல்கள், கொலைகளைச் செய்தவர்கள் விரைவில் கைது! – அமைச்சர் தகவல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வடக்கிலும் மண் கடத்தல்காரர்கள் உள்ளார்கள். ஆட்களைக் கடத்தியவர்கள் உள்ளார்கள். ஊடகவியலாளர்களைக் கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள். மக்களின் காணிகளை அபகரித்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராகவும் வெகுவிரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அரசியல்வாதிகள் தலையிடாவிட்டால் திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்கு இலகுவாகத் தீர்வு காண முடியும்! – ஜனாதிபதி தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“திஸ்ஸ விகாரை பிரச்சினையில் தலையிடும் வடக்கு அரசியல்வாதிகள் விலக வேண்டும். இதை வைத்து தென்னிலங்கையில் மேற்கொள்ளப்படும் இனவாத அரசியல் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அரசியலை நீக்கினால் இந்தப் பிரச்சினைக்கு இலகுவாகத் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
படை வசமுள்ள காணிகளை விடுவிப்போம்! – யாழில் ஜனாதிபதி உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 4 minutes read“யுத்த காலத்தில் மக்களின் காணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சுவீகரிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறிக்கொண்டு இனியும் மக்களின் காணிகளை வைத்திருப்பதை நாம் விரும்பவில்லை. விடுவிக்கக் கூடிய எல்லாக் காணிகளையும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“என்.பி.பி. அரசின் ஏமாற்று வித்தைகளுக்கு இந்தத் தேர்தல் சரியான பாடத்தைப் புகட்டும்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழ் மக்களுக்கோ – சிங்கள மக்களுக்கோ கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் என்.பி.பி. அரசு நிறைவேற்றவில்லை. எனவே, என்.பி.பியின் ஏமாற்று வித்தைகளுக்கு இந்தத் தேர்தல் சரியான பாடத்தைப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
புதிய அரசமைப்பு மூலம் முரண்பாடற்ற நிரந்தர தீர்வு!- நீதி அமைச்சர் உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பின் ஊடாக முரண்பாடற்ற நிரந்தர தீர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம்.” – இவ்வாறு …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்முக்கிய செய்திகள்
“தமிழர் நலன் விவகாரத்தைக் கைவிட்டு விட்டது இந்தியா”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readவடக்கு, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக சுட்டிக்காட்டினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இனந்தெரியாத நபர்களால் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇனந்தெரியாத நபர்கள் சிலரால் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தேர்தலை மே 6 இல் நடத்தி முடிக்க முடிவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைப் பொறுத்தவரை உயர்நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் அடிப்படையில் முரண்பாடான தீர்ப்புகளை வழங்கி இருக்கையில், நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்பது …