யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் இலங்கைக்குப் பாரிய அச்சுறுத்தல்! – பதறுகின்றார் தயாசிறி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“யுத்தத்தின் போது பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமாகும். ஆனால், அது குறித்த விசாரணைகள் உள்ளகப் பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களான புலம்பெயர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மோடி – தமிழர் தரப்பு சந்திப்பு இன்னமும் முடிவு இல்லையாம்! – காத்திருக்கின்றோம் என்கின்றார் சுமந்திரன்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அடுத்த வாரம் இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கும்படி நாங்கள் தமிழரசுக் கட்சியினர் உட்பட தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கோரியிருக்கின்றோம். ஆனால், இன்னமும் சந்திப்புக்கு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளது பிரிட்டன்! – வவுனியாவில் உறவுகள் தெரிவிப்பு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் போர்க் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதிகள் சிலருக்குப் பிரித்தானியா பயணத் தடை விதித்துள்ளதன் மூலம் இனப்படுகொலை ஒன்று இங்கு நடந்துள்ளதைப் பிரித்தானியா ஏற்றுக்கொண்டுள்ளது என்று வவுனியா …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் நகரில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர். யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் உதவிப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் உறவுகள் இன்று போராட்டம்! (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏழாலை தெற்கைச் சேர்ந்த சிவராசா பிரவீன் (வயது 19) …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கை – இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம்! – மோடி வரும் போது கையெழுத்தாகும்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் இலங்கைகு வருகை தரும் போது இந்தியாவும் இலங்கையும் முதல் முறையாக ஒரு பெரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன என்று புதுடில்லியில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் மோடியைச் சந்திக்க அனுமதி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கை வரும் இந்தியப் பிரதமரை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் சந்தித்துக் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4 ஆம் திகதி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஆனையிறவு உப்பின் அடையாளப் பெயரை உறுதி செய்க! – சிறீதரன் எம்.பி. கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதி செய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை …