“ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப் போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இராணுவத்தினராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்! – பொன்சேகா திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.” – இவ்வாறு வன்னியில் இறுதிப் போரை வழிநடத்திய இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கு, கிழக்கு வதை முகாம்கள் குறித்து பேச அரசு தயாரில்லை! – சத்தியலிங்கம் சாடல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“பட்டலந்த வதை முகாம் போல் பல வதை முகாம்கள் வடக்கு, கிழக்கில் கடந்த 30 வருடங்களாக இயங்கின. இது தொடர்பில் விசாரிக்க இந்த அரசு தயாரில்லை.” – இவ்வாறு சாடியுள்ளார் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கிளிநொச்சியில் தமிழரசின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களது அறிமுகக் கூட்டம் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஏப்ரல் 22, 23, 24 இல் தபால் மூல வாக்களிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கைதான சாமர சம்பத் எம்.பி. பிணையில் விடுவிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார். ஊவா மாகாண முதலமைச்சராக …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மன்னாரைச் சேர்ந்த குடும்பஸ்தர் மாயம்! – மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமன்னார், பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியைச் சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர், கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளளார் என்று அவரது மனைவி மன்னார் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பொய்யுரைக்கும் அநுர அரசுக்கு வாக்குகளால் பாடம் புகட்டுங்கள்! – மக்களிடம் சஜித் வேண்டுகோள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“வளமான நாடு அழகான வாழ்க்கை என்று ‘திசைகாட்டி’ பொய்யான தேர்தல் விஞ்ஞாபனப் பத்திரத்தையே முன்வைத்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொய்யுரைக்கும் இந்த அரசுக்கு மக்கள் தமது வாக்குகளால் திருப்பத்தை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். இஸ்லாமிய சகோதரர்களுக்கு இந்தியாவின் ரமழான் அன்பளிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் ரமழான் அன்பளிப்புக்களை இஸ்லாமிய சகோதரர்களுக்கு வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.இந்தியத் துணைத் தூதுவர் மாண்புமிகு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வவுனியாவில் கிணற்றில் இருந்து யுவதியின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் …