நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா பேரிடர் பற்றிய விழிப்புணர்ச்சியை சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் நோக்கோடு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையினால் இன்று விழிப்புணர்ச்சிக்கான மிதிவண்டி பயணம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுத்தல், போதைப்பொருள் பாவனையை தடுத்தல், வீதி விபத்தினை தடுத்தல், சூழல் மாசடைதலை தடுத்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை …
ஆசிரியர்
-
-
-
இலங்கைஇலண்டன்உலகம்செய்திகள்
கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நடவடிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readஇளம் வயதினர் மத்தியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பொறிமுறையை கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அற்ற மாவட்டமாக கிளிநொச்சியை உருவாக்கும் நோக்குடனான பயணமாக இருக்க …
-
-
இலங்கைஉலகம்செய்திகள்
மீண்டும் தொடர்கிறது வன்னியில் உள்ள மூன்று கிராமங்களின் பெருங்கதை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவணக்கம் இலண்டனில் முன்னர் தொடராக வெளிவந்த மூன்று கிராமங்களின் கதை மீண்டும் நாளைமுதல் தொடர்கின்றது. பரந்தன் கிளிநொச்சியில் ஓய்வு நிலை அதிபராக இருக்கும் மகாலிங்கம் பத்மநாபன் தான் பிறந்து வளர்ந்த கிராமங்களின் பின்னணியை பசுமைமாறாது மீண்டும் கண்முன்னே நிறுத்த தொடருகின்றார் …
-
-
-
-
இலங்கைஉலகம்செய்திகள்
யாழ் மத்திய நிலையத்தில் கலவரம் வெடிப்பு | சசிகலா சித்தார்த்தன் ஆதவாளர்கள் மீது அதிரடிப்படை தாக்குதல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசற்று முன்னர் யாழ் மத்திய நிலையத்தில் அதிரடிப்படை தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த சில மணிநேரங்களாக யாழ் மத்திய நிலையத்தில் கூட்டமைப்பின் விருப்பு வாக்குகள் மீள மீள எண்ணப்பட்டு வருகின்றது. சுமந்திரனின் தோல்வியை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் ஜனநாயகத்துக்கு எதிரான முறையில் வெற்றியை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள …
-
இலங்கைஉலகம்செய்திகள்
தமிழ் காங்கிரசுக்கு தேசியபடியல் மூலம் மேலும் ஒரு ஆசனம்? | கட்சிகள் பெறும் ஆசனங்கள் ஒரு பார்வை | ஆய்வாளர் சேனாரத்ன
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொள்ளும் ஆசனங்களின் எண்ணிக்கைகளை கணித்து கூறியுள்ளார் கொழும்பு பல்கலைகழக விரிவுரையாளரும் அரசியல் ஆய்வாளருமான நவீன் செனவிரத்ன. இவரது கணிப்பின்படி தேசியபட்டியலுடன் மொத்தமாக எத்தனை ஆசனங்களை ஒவ்வொரு கட்சிகளும் பெறப்போகின்றன என கூறியுள்ளார். தேர்தல் திணைக்களத்தினால் முற்றாக …